×

ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி, நூல் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நூல் விலையை கட்டுப்படுத்தாவிட்டால் ஜவுளித்தொழில் முடங்கிவிடும் என முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   


Tags : Union Textile ,Minister ,Beyush Goel ,Chief Minister of State ,Md. ,KKA Stalin , Union Textiles, Minister Piyush Goyal, Chief Minister, MK Stalin, Letter
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...